வணக்கம்

நண்பர்களே...

பங்குவணிகம் பற்றிய வலைப்பதிவிற்கு பேராதரவு இல்லாவிடினும், தினம் புதிய பதிவொன்றினை இடவைக்கும் ஊக்கம் தரும் நம்பிக்கையால், பங்குவணிகத்தை தாண்டிய வர்த்தக உலகம் பற்றிய இந்த பதிவினை துவங்குகிறேன்.

வர்த்தகம் என்கிற கடலில் தனியே நான் மட்டும் மீன் பிடிப்பதை விட, வர்த்தகம் பற்றிய தகவல்களையும், செய்திகளையும் தேவைகளையும் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் விதமாக அமைக்க எண்ணியுள்ளேன்.

எனவே வலைப்பதிவர்கள் தங்களின் எண்ணங்கள், தேவைகள், விமர்சனங்கள், தகவல்களை ஆக்கங்களாக vanihamm@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். அந்த பதிவுகள் உங்கள் பெயரிலேயே பதிவிடப்படும்.

இந்த முயற்சியில் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம். வர்த்தக ரீதியில் இயன்றவரையில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் வாய்ப்பு அமையுமெனில் அதைவிட மகிழ்வான விடயம் வேறெதுவுமில்லை. அதுவே இந்த வலைப்பதிவின் நோக்கமாக அமையும்.

1 comments:

said...

பங்காளி, நீங்கதான் "panguvaniham" ஆரம்பிச்சதா? இப்ப 'வர்த்தகம்' வேறயா?
ஒரு அறிவிப்புகூட இல்லையா? இல்ல நான்தான் கவனிக்கலையா?

வாழ்த்துக்கள்!